News October 21, 2025
போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: EPS

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு <<18061217>>மழை<<>> எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு EPS வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களும் IMD அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News October 21, 2025
நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு இங்கு விடுமுறை

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பரவலாக கனமழை பெய்துவருகிறது. மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் கலெக்டர்கள், கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் மாவட்ட வாரியாக விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 21, 2025
குளிர்காலத்தில் முகம் வறண்டு போகாமல் இருக்க..

குளிர்காலத்தில் முகம் வறட்சியாக காணப்படும். இதனை தவிர்த்து, முகத்தை பளபளப்பாக மாற்ற சிம்பிளான வழிகள் இருக்கிறன. ➤சருமத்தில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவதை தவிர்க்கவும். ➤அதற்கு பதிலாக கடலை மாவை பயன்படுத்துங்கள் ➤குளிப்பதற்கு முன் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவி அரை மணி நேரம் ஊறவிடுங்கள் ➤வாரத்திற்கு ஒருமுறை கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி ஊறவைக்கலாம். SHARE பண்ணுங்க.
News October 21, 2025
Cinema Roundup: போர் வீரனாக நடிக்கும் பிரபாஸ்

*விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *’பைசன்’ படத்தை தொடர்ந்து ‘டாடா’ கணேஷ் பாபு இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல். *பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது. *பவன் கல்யாணின் ‘ஓஜி’ படம் வரும் 23-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. * மிர்ச்சி சிவாவின் ‘தமிழ் படம்’ 3-ம் பாகத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.