News October 21, 2025

திருப்பத்தூர்: சீட்டு கட்டி ஏமாந்தால் என்ன செய்வது?

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 22, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்-21) இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீசாரின் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் உடனே அந்த எண்களை அழைத்து புகார் செய்யலாம். அல்லது 100 டயல் செய்து புகார் அளிக்கலாம்.

News October 22, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்டோபர்-15) இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீசாரின் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் உடனே அந்த எண்களை அழைத்து புகார் செய்யலாம். அல்லது 100 டயல் செய்து புகார் அளிக்கலாம்.

News October 21, 2025

கருணை அடிப்படையில் பணி ஆணை

image

தமிழக காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி பணி ஆணை வழங்கப்பட்டது. இன்று (அக்.21) திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு, அவர்கள் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார். இதில், காவலர் குடும்பத்தினர் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!