News October 21, 2025
தென்காசி: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
Similar News
News October 22, 2025
தென்காசி: ரூ 4ஆயிரம் வசூலித்து பயணிகளை ஏமாற்றிய பஸ்

தென்காசியில் இருந்து தீபாவளி முடிந்து எஸ்பிஎஸ் பஸ் மூலம் சென்னை மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்து பயணிகளிடம் விதிமுறையை மீறி ரூ 4000 வரை ஆன்லைனில் பெற்று கொண்டு அந்த பயணிகளை தென்காசியில் வைத்து ஏற்றாமல் சென்று விட்டது. இதில் ஏமாந்த பயணிகள் அதே கம்பெனியை சேர்ந்த கோயம்புத்தூர் செல்லும் வேறு ஒரு பஸ்ஸை பயணிகள் மறித்து முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
News October 22, 2025
தென்காசி: EB பில் நினைத்து கவலையா??

தென்காசி மக்களே உங்க கரண்ட் கம்மியா பயன்படுத்துன மாதிரியும், கரண்ட் பில் கூட வர மாதிரியும் இருக்கா??இதை தெரிஞ்சுக்க வழி இருக்கு! இங்கு <
News October 22, 2025
தென்காசி: மதுபோதையில் காவலர் தகராறு

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையத்தில் காவலர் ஏட்டாக பணிபுரியும் பிரிட்டோ (40), தீபாவளியன்று மது அருந்திவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார். மருதம்பத்தூரில் பிரகலாதன் வீட்டிற்கு பிரிட்டோ சென்று தகராறு செய்து கைகலப்பில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின்பேரில் ஏட்டு பிரிட்டோ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.