News October 21, 2025

ஆம்பூரில் தலைமை ஆசிரியரை தாக்கிய கூலி தொழிலாளி கைது

image

ஆம்பூர் தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஹபிபுல்ல ரூபி வயது (58) இவரை
நேற்று முன்தினம் இரவு வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் 4 பேர் இவரை டி.ஷர்ட் மூலமாக அவரது கழுத்தை நெருக்கியுள்ளனர். ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த நிலையில் கழுத்தை நெரித்த அல்த்பாஷா மகன் மலீம் பாஷா வயது (31) கூலி தொழிலாளியை நேற்று (அக். 20) இரவு கைது ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 22, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்-21) இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீசாரின் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் உடனே அந்த எண்களை அழைத்து புகார் செய்யலாம். அல்லது 100 டயல் செய்து புகார் அளிக்கலாம்.

News October 22, 2025

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி பட்டியல்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் (அக்டோபர்-15) இரவு திருப்பத்தூர் மாவட்டத்தில் ரோந்து பணியில் போலீஸ் அதிகாரிகள் ஆம்பூர் சப் டிவிஷன், வாணியம்பாடி சப் டிவிஷன், திருப்பத்தூர் சப் டிவிஷன் உள்ள அனைத்து போலீசாரின் எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் உள்ளது. பொதுமக்கள் ஏதேனும் பிரச்சனையில் இருந்தால் உடனே அந்த எண்களை அழைத்து புகார் செய்யலாம். அல்லது 100 டயல் செய்து புகார் அளிக்கலாம்.

News October 21, 2025

கருணை அடிப்படையில் பணி ஆணை

image

தமிழக காவல்துறையில் பணியின் போது உயிரிழந்த திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி பணி ஆணை வழங்கப்பட்டது. இன்று (அக்.21) திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோவிந்தராசு, அவர்கள் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட காவல் அலுவலகத்தில் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை வழங்கினார். இதில், காவலர் குடும்பத்தினர் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!