News October 21, 2025

திண்டுக்கல் சாலைகளில் பிரச்னையா? உடனே புகார்!

image

திண்டுக்கல் மக்களே…, உங்கள் சாலைகளில் சேதம், பள்ளங்கள் போன்ற பராமரிப்பு குறைபாடுகள் உள்ளனவா..?, சாலை வசதியின்றி பொதுமக்கள் அவதியடைகின்றனரா..? இது போன்ற அனைத்துவிதமான பிரச்னைகளுக்கும் அரசின் ‘<>நம்ம சாலை<<>>’ செயலியில் தகுந்த புகைப்படங்கள், ஆவணங்களுடன் புகார் அளித்தால் உடனடி தீர்வு கிடைக்கும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

Similar News

News February 7, 2026

திண்டுக்கல்லில் இலவச வீடு வேண்டுமா? APPLY NOW

image

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (SHARE)

News February 7, 2026

திண்டுக்கல்: ஆதாரில் அப்டேட்.. இனி ரொம்ப ஈஸி!

image

திண்டுக்கல் மக்களே, ஆதார் கார்டு திருத்தங்களுக்கு ஆதார் மையங்களுக்கு அலையுறீங்களா? இதனால உங்கள் நேரம் வீணாகுதா? இனி அலைச்சலே இல்லை. இதுக்காகவே ‘<>Aadhaar App<<>>’ என்ற புதிய சூப்பர் செயலி வந்துருக்கு. இந்த ஒரு App போதும் நீங்களே, உங்க வீட்ல இருந்தே ஆதாரில் உள்ள செல்போன் எண் மற்றும் முகவரி விவரங்களை ஈஸியா திருத்தலாம். இதுக்கு கட்டணமா ரூ.75 மட்டும் செலுத்தினால் போதும், அலைச்சல் மிச்சம். SHARE பண்ணுங்க!

News February 7, 2026

திண்டுக்கல்: தொழிலாளியை கொன்ற 55 வயது கள்ளக்காதலி!

image

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் ஓடைப்பட்டியை சேர்ந்த தொழிலாளி ராஜமாணிக்கம், கள்ளக்காதலியான பாப்பாத்தியுடன் (55) பொருளூரில் வசித்து வந்தார். கடந்த 2023-ல் ராஜமாணிக்கம் படுகொலை செய்யப்பட்டார். கள்ளிமந்தையம் போலீசார் நடத்திய விசாரணையில், பாப்பாத்தியே அவரை கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த பழனி கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்விழி நேற்று குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

error: Content is protected !!