News October 21, 2025
உடுமலை: ஆற்றில் சிக்கி ஒருவர் பலி!

திருப்பூர்: உடுமலை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில் தளிஞ்சி அருகே ஆற்றில் வெள்ளப் பெறுக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், மாரியப்பன்(40), மது(36) ஆகியோர் நேற்று முன் தினம் மாலை 5 மணியளவில் ஆற்றைக் கடக்க முயன்ற போது பரிசல் கவிந்து, மரியப்பன் அடித்து செல்லப்பட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு நேற்று(அக்.20) மாரியப்பனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
Similar News
News October 21, 2025
திருப்பூரில் இரவு நேர ரோந்து பணியில் காவலர் விவரம்!

திருப்பூர் மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் குற்ற சம்பவங்களை தடுக்கவும் இரவு ரோந்து பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருப்பூர் மாநகர கேவிஆர் நகர் சரக உதவி ஆணையர் ஜான் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடக்கூடிய காவலர்கள் குறித்த விபரம் மாநகர காவல்துறை சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள.
News October 21, 2025
திருப்பூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருப்பூர் மாவட்டம் பல்லடம், உடுமலைப்பேட்டை, அவினாசி, காங்கயம், தாராபுரம் பகுதிகளில் இன்று (21.10.2025) இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பகுதியில் குற்றங்கள் நடந்தால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவும். அவசர உதவிக்கு 108-ஐ அழைக்கவும்.
News October 21, 2025
திருப்பூர்: பட்டா பெயர் தெரியணுமா..? CLICK NOW

திருப்பூர் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம். <