News October 21, 2025
தி.மலை மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) திருவண்ணாமலை மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், வேலூர் மாவட்டத்திற்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News February 7, 2026
தி.மலை: தேர்வு கிடையாது… போஸ்ட் ஆபீஸில் வேலை

தி.மலை மாவட்ட மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2,009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத தேவையில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க பிப்.16ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள்<
News February 7, 2026
செய்யாறில் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம்

செய்யாறில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ’நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. இந்த மருத்துவ முகாமை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஜோதி, மற்றும் தனியார் பள்ளி முதல்வர் முத்துக்குமார் ஆகியோர் இணைந்து தொடங்கி வைக்கின்றனர். இந்த முகாமில் அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
News February 7, 2026
தி.மலை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தி.மலையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 10th தேர்ச்சி பெற்றவர்கள்/பெறாதவர்கள், மேல்நிலைக்கல்வி, முடித்தவர்கள், பட்டதாரிகள், மாற்றுத்தினாளிகளும் விண்ணப்பிக்கலாம். தகுதியுடைய இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலத்திலோ அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் படிவத்தை பதிவிறக்கம் செய்து வரும் பிப்.27 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்


