News October 21, 2025

செங்கல்பட்டில் மழை வெளுத்து வாங்கும்

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று (அக்.21) செங்கல்பட்டு மாவட்டத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. எனவே இன்று வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். அண்டை மாவட்டங்களான சென்னை, திருவள்ளூருக்கும் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News October 22, 2025

முத்தமிழ் முருகவேல் கோயிலில் இன்று கந்த சஷ்டி விழா

image

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரை அடுத்த, ஓட்டேரியில் அமைந்துள்ள அருள்மிகு முத்தமிழ் முருகவேல் முருகர் கோயிலில் இன்று (அக் 22) கந்த சஷ்டி விழா நடைபெற உள்ளது. நாளை அக். 22 முதல் 27 வரை கந்த சஷ்டி பூஜைகள் நடைபெறும். மேலும் அக் 27 ம்தேதி சூரசம்காரமும், 28ம் தேதி முருகருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 21, 2025

செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை

image

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் செங்கல்பட்டில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் நாளை(அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. (SHARE பண்ணுங்க)

News October 21, 2025

செங்கல்பட்டு இன்று இரவு ரோந்து பணி காவலர் விவரம்

image

செங்கல்பட்டு இன்று (அக்டோபர்-21) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!