News October 20, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்-20 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Similar News

News October 21, 2025

திருப்பத்தூர் அருகே பாம்பு கடித்து சிறுமி காயம்

image

ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி கிராமத்தை சேர்ந்தவர் யாமினி (17). இவர் இன்று எதிர்பாரா விதமாக கீழே கிடந்த பாம்பின் மீது மிதித்ததில், அந்த பாம்பு அவரது காலில் கடித்தது. இதையறிந்த அவரது குடும்பத்தினர், கடித்த பாம்பினை பையில் போட்டுகொண்டு, சிறுமியையும் அழைத்து கொண்டு ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு அந்த பாம்பை மருத்துவர்களிடம் காண்பித்து சிறுமிக்கு சிகிச்சை வழங்கினர்.

News October 20, 2025

திருப்பத்தூர் மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் வடகிழக்கு பருவமழையின் காரணமாகவும், ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாகவும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ அல்லது குளிக்கவோ வேண்டாம் என்று மாவட்ட காவல்துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News October 20, 2025

திருப்பத்தூர் மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

image

திருப்பத்தூர் மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!