News October 20, 2025
மதுரை வைகை ஆற்றில் குளித்த மாணவர் பலி

மதுரை மாவட்டம் சிலைமான் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பிபிஏ இரண்டாம் ஆண்டு மாணவர் சஞ்சீவ்ராஜ் 19 இவர் துக்ளாபட்டி பகுதியில் உள்ள வைகை ஆற்றில் குளித்த போது திடீரென நீரில் மூழ்கி இறந்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அவரது உடலை மீட்டனர் உடற்கூறாய்வுக்கு உடலை அனுப்பிவைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News March 11, 2026
மதுரை: Spam Calls தொல்லையா? இனி END CARD!

மதுரை மக்களே, தினம் தினம் நாம் பிஸியாக இருக்கும் போது loan, credit card, Spam Calls மூலம் கடுப்பாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. இனி தேவையில்லாத அழைப்புளை அறவே தவிர்க்கலாம். 1909 என்ற எண்ணை அழைத்து உங்கள் விருப்பமான அழைப்புகளை தெரிவிக்கலாம். அல்லது, START 0 என 1909-க்கு ஒரு SMS அனுப்பினால் எந்த ஒரு Spam Call-லும் உங்களுக்கு வராது. இந்த பயனுள்ள தகவலை உடனே உங்க நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்க
News March 11, 2026
மதுரை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

மதுரை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<
News March 11, 2026
மதுரை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

மதுரை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி<


