News April 17, 2024
கடைசி கட்டமாக வாக்கு சேகரிப்பில் திமுகவினர்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் ஒன்றிய பகுதியில் இன்று (ஏப்ரல் 17) கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர். மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட கணபதி பட்டு கிராமத்தில் மயிலம் மத்திய ஒன்றிய செயலாளர் செழியன் தலைமையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாசிலாமணி உட்பட ஏராளமான திமுகவினர் பொதுமக்களிடம் ஆரணி தொகுதி வேட்பாளர் தரணி வேந்தனுக்காக வாக்கு சேகரித்தனர்.
Similar News
News July 5, 2025
விழுப்புரம் நகரில் விளம்பர பதாகை வைக்க கட்டுப்பாடு

விழுப்புரம் நகரில் விளம்பர பதாகைகள் வைப்பது குறித்த கட்டுப்பாடுகள் பற்றி காவல்துறை சார்பில் இன்று (ஜூலை 5, 2025) அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தினகரன் தலைமை தாங்கினார். உதவி போலீஸ் சூப்பிரண்டு ரவிந்திரகுமார் குப்தா மற்றும் நகராட்சி ஆணையர் வசந்தி ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
News July 5, 2025
பத்திரம் தொலைந்தால் கவலை வேண்டாம்

நிலம்/வீட்டின் பத்திரம் தொலைந்து விட்டால் கவலையே வேண்டாம். தாலுகா அலுவலகம் செல்லாமலே வீட்டில் இருந்தபடியே இந்த <
News July 5, 2025
அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பென்ஷன்

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்க மத்தியரசு இ-ஷ்ரம் கார்டு வழங்கி வருகிறது. இதன் மூலம் மாதம் ரூ.3,000 பென்சன்/ ரூ.2 லட்சம் வரை விபத்து காப்பீடு பெற முடியும். <