News October 20, 2025
அமைச்சர் பன்னீர்செல்வம் தீபாவளி வாழ்த்து

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினரும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இன்று (அக்டோபர் 20) தனது சமூக வலைதள பக்கத்தில், ‘தித்திக்கும் தீபஒளி திருநாளை மகிழ்ச்சியோடும், பாதுகாப்பாகவும் கொண்டாடுவோம். அனைவருக்கும் இனிய தீபஒளி திருநாள் நல்வாழ்த்துகள்’ எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 20, 2025
கடலூர்: மத்திய அரசு நிறுவனத்தில் வேலை!

பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் 1101 பயிற்சி காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வயது: 18 வயது பூர்த்தி
2. சம்பளம்: ரூ.10,000 – ரூ15,000
3. கல்வித் தகுதி: பட்டப்படிப்பு மற்றும் ITI
4. கடைசி தேதி: 21.10.2025
5. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6. இத்தகவலை மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News October 20, 2025
கடலூர்: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 20, 2025
கடலூர்: பட்டாசு வெடிப்போர் கவனத்திற்கு

கடலூர் மாவட்ட தீயணைப்பு நிலைய எண்கள்
1 .கடலூர்- 04142-295101
2. சேத்தியாத்தோப்பு- 04144-244366
3. சிதம்பரம்-04144-238099
4. காட்டுமன்னார்கோவில்- 04144-262101
5. குறிஞ்சிப்பாடி- 04142-258370
6. பண்ருட்டி-04142-242100
7. திட்டக்குடி- 04143-255208
8. ஸ்ரீமுஷ்ணம்- 04144-245201
9. வேப்பூர்- 04143-241229
10. விருத்தாசலம்- 04143-238701
11. கடலூர் SIPCOT-04142-239242
12. நெல்லிக்குப்பம்- 04142-272399