News October 20, 2025
தி.மலை: பட்டாசு வெடிக்காதா ஒரு ஊரா ..?

தி.மலை மாவட்டம், வி.பி.குப்பம் கிராம மக்கள், ஆலமரத்தில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட வவ்வால்களைத் தெய்வ அம்சமாகக் கருதுகின்றனர்.இவற்றிற்கு இடையூறு வரக்கூடாது என்பதற்காக, மூன்று தலைமுறைகளாக தீபாவளியின் போது பட்டாசு வெடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர்.காளியம்மன் கோவில் அருகே வசிக்கும் இந்த வவ்வால்களை, கிராம மக்கள் மிகுந்த பக்தியுடன் பாதுகாத்து வருவது, உயிர்காக்கும் பண்புக்குச் சிறந்த எடுத்துக்காட்டு.
Similar News
News March 18, 2026
ஆரணியில் திடீரென ஆய்வு செய்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான தர்ப்பகராஜ் நேற்று ஆய்வில் ஈடுபட்டார். ஆரணி நகராட்சியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் முன் ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News March 18, 2026
ஆரணியில் திடீரென ஆய்வு செய்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான தர்ப்பகராஜ் நேற்று ஆய்வில் ஈடுபட்டார். ஆரணி நகராட்சியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் முன் ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
News March 18, 2026
ஆரணியில் திடீரென ஆய்வு செய்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான தர்ப்பகராஜ் நேற்று ஆய்வில் ஈடுபட்டார். ஆரணி நகராட்சியில் உள்ள சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தல் 2026 நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் முன் ஏற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் வருவாய் கோட்டாட்சியர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


