News October 20, 2025
கள்ளக்குறிச்சி: வீட்டில் செல்வம் பெருக உகுந்த நாள்

லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நாள் தீபாவளி திருநாள். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும் விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜையை செய்யலாம். இந்த பூஜையை செய்தால் லட்சுமி கடாட்சம் உண்டாகும். தலை தீபாவளி கொண்டாடும் பெண்கள் நெய் தீபம் ஏற்றி மகாலட்சுமியை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும், கடன் நீங்கி வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க.
Similar News
News October 20, 2025
கள்ளக்குறிச்சி மக்களே.. உடனே SAVE பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே அவசர காலத்தில் உதவும் எண்கள்: 1.தீயணைப்புத் துறை – 101 2.ஆம்புலன்ஸ் உதவி எண் – 102 & 108 3.போக்குவரத்து காவலர் -103 4.பெண்கள் பாதுகாப்பு – 181 & 1091 5.ரயில்வே விபத்து அவசர சேவை – 1072 6. சாலை விபத்து அவசர சேவை – 1073 7.பேரிடர் கால உதவி – 1077 8. குழந்தைகள் பாதுகாப்பு – 1098 9.சைபர் குற்றங்கள் தடுப்பு – 1930 10.மின்சாரத்துறை – 1912. மக்களே.. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 20, 2025
கள்ளக்குறிச்சி: GAS வாங்குறீங்களா…? இதை தெரிஞ்க்கோங்க!

கள்ளக்குறிச்சி மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகாரளியுங்க. இந்தியன், பாரத்கேஸ் மற்றும் ஹெச்.பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க.
News October 20, 2025
கள்ளக்குறிச்சி: மகளிர் சுய உதவிக்குழு பற்றிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்ளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் கொண்டு வந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் 924 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 6.89 கோடி ரூபாய் மதிப்பில் சுழல் நிதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 38,942 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 2,521 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தகவல்.