News October 20, 2025
அரியலூர்: பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார்

நாடும் முழுவதும் இன்று(அக்.20) தீபாவளி கொண்ட்டாப்ப்படுகிறது. இதனை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வகையில், பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்கெட் என மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News October 20, 2025
அரியலூர்: ரூ.1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை!

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 20, 2025
அரியலூர் மக்களே.. முற்றிலும் இலவசம்-Don’t Miss It

அரியலூர் மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள், பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணப்பிக்க <
News October 20, 2025
அரியலூர்: ஆதார் கார்டில் இதை செய்துவிட்டீர்களா?

அரியலூர் மக்களே! உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <