News October 20, 2025
அரியலூர்: பாதுகாப்பு பணியில் 800-க்கும் மேற்பட்ட போலீசார்

நாடும் முழுவதும் இன்று(அக்.20) தீபாவளி கொண்ட்டாப்ப்படுகிறது. இதனை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவ்வகையில், பஸ் நிலையம், ரயில் நிலையம், மார்கெட் என மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.
Similar News
News March 11, 2026
அரியலூர்: சாலை விபத்தில் தலை நசுக்கி ஒருவர் பலி

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே கும்பகோணம் டு சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாப்பாக்குடி கைகாட்டி கட் ரோடு அருகில் முன்னாள் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த பிக்கப் ட்ரக் மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த நபர் சம்பவ இடத்திலேயே தலை நசுக்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சரக்கு வாகன ஓட்டுநரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
News March 11, 2026
அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

அரியலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <
News March 11, 2026
அரியலூர்: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

அரியலூர் மக்களே, உங்கள் தொலைந்த ஆதார் கார்டை மீண்டும் வாங்க இனி அங்கும் இங்கும் அலைய வேண்டாம். உங்களது போனில் ‘9013151515’ என்ற உதவி மைய எண்ணை SAVE செய்து, அதில் வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அது வேலை செய்யாத பட்சத்தில் இங்கே <


