News October 20, 2025
நெல்லை: நவம்பர் 3ம் தேதி வரை தடை உத்தரவு

திருநெல்வேலி மாநகரில் இன்று அக்டோபர் 19 நள்ளிரவு 12 மணி முதல் வருகிற நவம்பர் மூன்றாம் தேதி வரை தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி தெரிவித்துள்ளார். இந்த உத்தரவின் படி பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டம், பேரணி, தர்ணா போன்றவை நடத்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவு அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 18, 2026
திருநெல்வேலியில் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்!

நெல்லையில் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படையினர் தொடர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக நேற்று மாநகர பகுதியில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள வேட்டி சேலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இன்று வரை நெல்லை மாவட்டத்தில் மொத்தம் ரூ.11.13 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 18, 2026
நெல்லை: கேஸ் சிலிண்டர் இனி வாட்ஸ்ஆப்-லேயே!

1. Indane (இண்டேன்): 75888 88824,
HP Gas (ஹெச்பி): 92222 01122
Bharat Gas (பாரத்): 18002 24344
2. இந்த எண்ணைச் சேமித்து வாட்ஸ்அப்பில் ‘Hi’ என அனுப்பவும்
3.அதில் வரும் ஆப்ஷன்களில் ‘LPG Refill’ என்பதைத் தேர்வு செய்யவும்
4.புக்கிங் முடிந்ததும் உறுதிச் செய்தி உங்கள் போனுக்கு வரும்
அருமையான தகவல் ஷேர் பண்ணுங்க.
News March 18, 2026
நெல்லை: மக்களே உடனே செக் பண்ணுங்க

தமிழகத்தில் ஏப்.23 அன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அன்று நாம் எந்த வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது அவசியம். அதற்கு நீங்கள்<


