News October 20, 2025
WORLD ROUNDUP: பிலிப்பைன்ஸ் கனமழையில் 5 பேர் பலி

*இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்
*பிலிப்பைன்ஸ் புயல் காரணமாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 5 பேர் பலி
*ரஷ்யாவின் மிகப்பெரிய எரிவாயு நிலையம் மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்
*உலகளவில் மிகவும் மாசுபட்ட நகரங்களில் பாகிஸ்தானின் லாகூருக்கு இரண்டாவது இடம்
Similar News
News March 4, 2026
பைல்ஸ் என காட்டியும் விடுப்பு கிடைக்கவில்லை

லக்னோ ரயில்வே பிரிவு லோகோ பைலட் ஒருவர் பைல்ஸ் சிகிச்சைக்கு பின் ஓய்வுக்காக விடுப்பு கேட்டுள்ளார். மருத்துவ அறிக்கைகளை காட்டியும் உயர் அதிகாரி விடுப்பு தர மறுத்ததால், அவர் கோபத்தில் பேண்ட்டை கழற்றி காட்டியுள்ளார். இறுதியில் தொழிற்சங்க தலைவர்கள் தலையீட்டால் விடுப்பு கிடைத்தது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரி விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
News March 4, 2026
பயங்கரமான ஸ்கெட்ச்: USA-விற்கு ஷாக் கொடுத்த ஈரான்!

கத்தார் உள்ளிட்ட நாடுகளின் ஏவுகணை தளங்களை பயன்படுத்தி US தாக்கி வருகிறது. குறைந்த கையிருப்பிலான ஏவுகணைகளே US அங்கு இருப்பதால், அதை முதலில் அழிக்க ஈரான் முடிவெடுள்ளதாம். அதனால்தான், Patriot ஏவுகணையை(₹33 கோடி) வீணடிக்க Shahed ட்ரோன்களை(₹17 லட்சம்) ஈரான் பயன்படுத்தியது. ஏவுகணைகள் காலியானால், பாதுகாப்பு தளங்களை தாக்கி, போரை நிறுத்த அந்த நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க ஈரான் திட்டமிட்டுள்ளதாம்.
News March 4, 2026
தமிழ் நடிகை உடை மாற்றும்போது.. அதிர்ச்சி

சென்னையில் பிரபல சீரியல் நடிகை உடை மாற்றும்போது எட்டிப் பார்த்ததாக Ex ராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார். ஷூட்டிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய அவர், உடை மாற்றியுள்ளார். அப்போது ஜன்னல் வழியாக Ex வீரர் பார்த்ததை அறிந்த நடிகை, உடனடியாக போலீஸுக்கு தகவல் அளிக்க, Ex வீரர்கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த அவர், ஏற்கெனவே நடிகையை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததாகவும் கூறப்படுகிறது.


