News October 19, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் அக்-19 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
திருப்பத்தூர்: தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் காலமானார்

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர் சி. கே. சுப்பிரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காக்கங்கரை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (18-03-2026) காலை 4:00 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 18, 2026
திருப்பத்தூர்: தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் காலமானார்

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர் சி. கே. சுப்பிரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காக்கங்கரை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (18-03-2026) காலை 4:00 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
News March 18, 2026
திருப்பத்தூர்: தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் காலமானார்

கந்திலி ஒன்றியம் பெரிய கண்ணாலப்பட்டி ஊராட்சி ராஜாவூர் கிராமத்தைச் சேர்ந்த தி.மு.க மாவட்ட கவுன்சிலர் சி. கே. சுப்பிரமணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு காக்கங்கரை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் அவர் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (18-03-2026) காலை 4:00 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அரசியல் கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


