News October 19, 2025

கள்ளக்குறிச்சி: திடீர் மின்தடையா ? உடனே CALL பண்ணுங்க!

image

மழை மற்றும் பலத்த காற்று வீசும் நேரங்களில் பொதுவாக மின்சாரம் துண்டிக்கப்படும். அதுவும் குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை ஏற்பட்டால் பலருக்கு யாரிடம் புகார் செய்வது என்பது தெரியாத நிலை உள்ளது. இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காகவே 9498794987 என்ற பிரத்யேக TNEB சேவை எண் பயன்பாட்டில் உள்ளது. இதன்மூலம் பயனாளர்கள் தமிழ்நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மின் வாரியத்தை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். SHARE

Similar News

News March 11, 2026

துணை முதல்வர் வருகைக்கான மேடை அமைக்கும் பணி ஆட்சியர் ஆய்வு

image

கள்ளக்குறிச்சி புதிய பேருந்து நிலையம் அருகே நாளை அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தர உள்ளார். இந்த நிலையில் அந்த நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அதனை இன்று (மார்ச்.11) கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தார்

News March 11, 2026

கள்ளக்குறிச்சியில் குழந்தை வரம் தரும் கோயில்!

image

தமிழநாட்டில் உள்ள வைணவ கோவில்களில் பழமையான கோயிலாக கள்ளக்குறிச்சி ஆதி திருவரங்கம் கோயில் உள்ளது . இங்கு பெருமாள் சயன கோலத்தில் தமிழ்நாட்டில் உள்ள பெருமாள் சிலைகளிலேயே பெரியவராக அறியப்படுகிறார். இதனால் இவருக்கு ‘பெரிய பெருமாள்’ என்ற பெயரும் உண்டு.இந்த கோவிலுக்கு நேரில் வந்து பெருமாளையும்,தாயாரையும் வழிபாட்டால் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை வரம் கிட்டும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

News March 11, 2026

கள்ளக்குறிச்சி: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

image

கள்ளக்குறிச்சி மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <>லிங்க்<<>> மூலம் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு விவரங்களை பெற்று, உபயோகத்தில் இல்லாத சிம் கார்டுகளை நீக்கலாம். உங்கள் சிம் கார்டுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கலாம். ஷேர்.

error: Content is protected !!