News October 19, 2025
BREAKING: கடையநல்லூரில் நாய் கடி பிரச்சினை பரபரப்பு போஸ்டர்

தென்காசியில், கடையநல்லூர் நகராட்சி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்கள், முதியோர், மற்றும் மாணவ மாணவிகளை தெரு நாய்கள் தொடர்ந்து கடித்து வருகிறது. இந்நிலையில் இதனை கட்டுபடுத்த பல்வேறு அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இன்று பாஜக சார்பில் நாய்களை கட்டுபடுத்த கோரியும் நிவாரண உதவி வழங்கவும் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Similar News
News March 13, 2026
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.65,000 சம்பளத்தில் வேலை ரெடி

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு <
News March 13, 2026
தென்காசி: டிகிரி போதும்.. ரூ.65,000 சம்பளத்தில் வேலை ரெடி

IDBI வங்கியில் காலியாக உள்ள Assistant Manager, Junior Assistant Manager பதவிகளுக்கான 1300 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. 21-30 வயதுடைய ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் மார்ச் 19ம் தேதிக்குள் இங்கு <
News March 13, 2026
தென்காசி: எங்களின் கோரிக்கை ஏற்கும் கட்சிக்கு ஆதரவு-பேட்டி

திருவாரூரில் மே 5ம் தேதி வணிகர் சங்க மாநாடு நடைபெறுவதையொட்டி நேற்று ஆலங்குளத்தில் வியாபாரிகள் சங்கங்களின் பேரமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினார். அதில் தமிழக சட்டமன்ற தோ்தலுக்கு வியாபாரிகளின் கோரிக்கைகளை பரிசீலித்து எழுத்து பூா்வமாக ஒப்புதல் அளிக்கும் கட்சிக்கு சங்க நிா்வாகிகளுடன் ஆலோசித்து வியாபாரிகள் சங்கம் ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.


