News October 19, 2025
சிங்கம்புணரியில் விபத்து அபாயம்

சிங்கம்புணரி: மதுராபுரி ஊராட்சியில் கோபாலபச்சேரி வழியாக பிரான்மலை செல்லும் ராமகரண் ஊருணி அருகே கட்டப்பட்ட தடுப்புச் சுவர் இடிந்து சாலை கரையத் தொடங்கியுள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த ஊருணி மக்களுக்கு முக்கிய குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக செயல்படுகிறது. பெய்த மழை காரணமாக சுவர் இடிந்து, அருகேயுள்ள தார் சாலை பாதுகாப்பிற்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
Similar News
News March 12, 2026
சிவகங்கை: சொத்து பத்திரம் இனி உங்க போனில்

சிவகங்கை மாவட்ட மக்களே, இங்கு <
News March 12, 2026
சிவகங்கை: NO EXAM… ரயில்வேயில் 5349 காலியிடங்கள் அறிவிப்பு

சிவகங்கை மக்களே.., ரயில்வே துறையில் காலியாக உள்ள 5,349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் இங்கே <
News March 12, 2026
சிவகங்கை: G-PAYவில் சிலிண்டர் புக் செய்யலாம்!

தமிழகத்தில் சிலிண்டர் புக் செய்வதில் சிரம நிலை தொடர்கிறது. இந்நிலையில், உங்களின் G-PAY மூலமாகவே உங்களுக்கான சிலிண்டரை புக் செய்யலாம். G-PAY செயலில் உள்ள கேஸ் புக்கிங் என்ற ஆப்ஷனை கிளிக் பண்ணுங்க. அதில், உங்களது மொபைல் நம்பர், அல்லது கேஸ் ஐடியை அளித்து லிங்க் செய்தால் போதும், உடனடையாக பணத்தை செலுத்தி புக் செய்யலாம். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


