News October 19, 2025
பசுமை தீபாவளி கொண்டாட ஆட்சியர் அறிவிப்பு

அனைத்து பகுதிகளிலும் நாளை தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்ட உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் குறைந்த ஒலி கொண்ட பசுமை பட்டாசுகளை வெடிக்க வேண்டும், சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளையும் அரசு வகுத்துள்ள நேரத்தில் மட்டுமே வெடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 6, 2026
தேனி: சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தற்கொலை.!

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பல வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது சொந்த ஊரில் தங்கி உள்ளார். இங்கு சரியான வேலை இல்லாமலும் போதிய வருமானம் இல்லாமலும் கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் கணேசன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News March 6, 2026
தேனி: சிங்கப்பூரில் இருந்து வந்தவர் தற்கொலை.!

ஆண்டிபட்டியை சேர்ந்தவர் கணேசன் (37). இவர் பல வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அவரது சொந்த ஊரில் தங்கி உள்ளார். இங்கு சரியான வேலை இல்லாமலும் போதிய வருமானம் இல்லாமலும் கணேசன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். மன உளைச்சல் காரணமாக நேற்று முன்தினம் கணேசன் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு.
News March 5, 2026
தேனி : வீடு, நில பத்திரம் உங்க PHONE-ல் பெறுவது எப்படி..?

தேனி மக்களே, இங்கு<


