News October 19, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.19) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.
Similar News
News March 16, 2026
தஞ்சை: கையில் பணம் எடுத்து செல்வோர் கவனத்திற்கு!

சட்டசபைத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கமாக ரூ.50,000க்கு மேல் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லக் கூடாது, ரூ.10000க்கு மேல் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்க 1950 என்ற கட்டணமில்லா எண்ணையோ அல்லது <
News March 16, 2026
தஞ்சாவூர்: விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூரில் விசிக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News March 16, 2026
தஞ்சாவூர்: விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பந்தநல்லூரில் விசிக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விசிக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


