News April 17, 2024
பட்டாசு கடைகளை மூட அதிரடி உத்தரவு!

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக வரும் 17.04.2024 முதல் 20.04.2024 வரையிலும் மற்றும் 02.06.2024 முதல் 05.06.2024 வரையிலும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு கடைகள் மற்றும் வெடிபொருள் பட்டாசு குடோன்களை மூட மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இன்று உத்தரவிட்டுள்ளார். இதனை
மீறுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Similar News
News November 17, 2025
BREAKING ஸ்ரீவி: தீர்ப்பு தேதி அறிவிப்பு

பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முன்னாள் அதிமுக நிர்வாகியும், பரமக்குடி நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஶ்ரீவி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் 5 பேரும் இன்று ஆஜரான நிலையில் வழக்கு நவ.21-க்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அன்று வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
News November 17, 2025
BREAKING ஸ்ரீவி: தீர்ப்பு தேதி அறிவிப்பு

பரமக்குடியில் 9-ம் வகுப்பு மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் முன்னாள் அதிமுக நிர்வாகியும், பரமக்குடி நகராட்சி கவுன்சிலருமான சிகாமணி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதன்பின் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றப்பட்டது. ஶ்ரீவி சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் 5 பேரும் இன்று ஆஜரான நிலையில் வழக்கு நவ.21-க்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் அன்று வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
News November 17, 2025
விருதுநகர்: ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை

அல்லம்பட்டியை சேர்ந்த மாரிசெல்வம்(21) சமையல் எண்ணெய் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இவர் நெல்லை -சென்னை நோக்கிச் சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் இவரும், +2 மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படும் நிலையில் கடந்த சில நாட்களாக மாணவி இவருடன் பேசுவதை தவிர்த்து வந்ததால் மணமுடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.


