News October 19, 2025
பெரியகுளம் அருகே பெண் கவுன்சிலர் மீது தாக்குதல்

பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டி 11.வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சாந்தி (50). இவர் பெண்கள் சுகாதார வளாகம் செல்லும் பாதையில் இருள் சூழ்ந்து இருந்ததால் மின் விளக்கு அமைப்பதற்கு முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில் எங்களை கேட்காமல் எப்படி மின் விளக்கு அமைக்கலாம் என கேட்டு அதே பகுதியை சேர்ந்த சிவன் உள்ளிட்ட 4 பேர் சாந்தியை தாக்கி உள்ளனர். தென்கரை போலீசார் சிவன் உட்பட 4 பேர் மீது வழக்கு (அக்.18) பதிவு
Similar News
News March 5, 2026
தேனி மாவட்ட இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

தேனி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பயனடையலாம் எனவும் தெரிவித்துள்ளது.
News March 4, 2026
தேனி: இழந்த பணத்தை இனி திரும்ப பெறலாம்..

டிஜிட்டல் யுகத்தில், UPI பரிவர்த்தனை பிரபலமாக உள்ளது. தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!
News March 4, 2026
தேனி : சிலிண்டர் மானியம் வருதா? Phone -ல பாருங்க..!

தேனி மாவட்ட மக்களே, <


