News October 19, 2025
தூத்துக்குடி: ரூ.5 கோடி சீனபட்டாசுகள் பறிமுதல்

தூத்துக்குடி துறைமுகத்தில் சீனாவிலிருந்து தடை செய்யப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான பட்டாசுகள் கொண்ட கண்டெய்னர் ஒன்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட மும்பையை சேர்ந்த விகாஸ் ஈஸ்வர், மச்சந்திரா, மற்றும் தூத்துக்குடியை சேர்ந்த மைக்கேல் ஜகோப், சூசை மாணிக்கம் ஆகிய 4 பேர் கைது செய்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News October 21, 2025
தூத்துக்குடி: 1 லட்சம் சம்பளத்தில் பேங்க் வேலை

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News October 21, 2025
தூத்துக்குடி: கேஸ் மானியம் – APPLY!

தூத்துக்குடி மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறை படுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு <
News October 21, 2025
தூத்துக்குடி மழை நீர் வெளியேற்றம் – அமைச்சர் ஆய்வு

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு வி எம் எஸ் நகர் நிகிலேசன் நகர் ஆகிய பகுதிகளில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் பணியை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.