News October 19, 2025
நெல்லை: கார் மோதியதில் முதியவர்க்கு நேர்ந்த கொடூரம்

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள மன்னார்புரத்தில் இன்று அதிகாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது கார் திடீரென மோதியது. இதில் முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்துக்குறித்து திசையன்விளை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 21, 2025
நெல்லை: கேஸ் மானியம் பெற e-KYC முக்கியம் – APPLY!

நெல்லை மகக்ளே கேஸ் மானியம் வந்துகிட்டு இருந்தது வரலையா?? கேஸ் மானியம் பெறனுமா?? மத்திய அரசு e-KYC மூலம் ஆதார் எண் உங்கள் LPG கணக்குக்கும் இணைத்தவர்களுக்கு மட்டுமே கேஸ் மானியம் என நடைமுறை படுத்தி உள்ளது. கேஸ் மானியம் திரும்ப பெற வழி உண்டு! இங்கு<
News October 21, 2025
நெல்லை: 1 1/2 வயது குழந்தைக்கு நேர்ந்த சோகம்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே புலவன் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது ஒன்றை வயது மகன் பிரேம்குமார் நேற்று யாரும் கவனிக்காத சமயத்தில் தண்ணீர் வாளியில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுக்குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
News October 21, 2025
பழவூர் அருகே விபத்து; சிறுமி பலி

பழவர் அருகே டூவீலர் மீது நெல்லை மகாராஜபுரத்தைச் சேர்ந்த கிரீட்டா என்பவரது கார் இன்று மோதியதில் ஜோசப்(65) என்வரின் பேத்தி வர்ஷா(14) சம்பவ இடத்திலே பலியானார். தீபாவளி நாளில் பேத்தியை அழைத்து தோட்டத்திற்கு செல்லும் போது விபத்து நடந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபாவளி நாளில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.