News October 19, 2025

நாமக்கல் அருகே வசமாக சிக்கிய இருவர்: அதிரடி கைது

image

வெப்படை, அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே திருச்செங்கோடு அமலாக்கப்பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆத்தூரை சேர்ந்த விஜய் (26). இளையராஜா (24) இருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் 2 கிலோ 100 கிராம் கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது. பின் கஞ்சாவை பறிமுதல் செய்து, அவர்களை கைது செய்து திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Similar News

News October 21, 2025

நாமக்கல்: பட்டா பெயர் தெரியணுமா..? CLICK NOW

image

நாமக்கல் மக்களே, இனி நீங்கள் இருக்கும் இடத்தின் நிலப்பட்டா யார் பெயரில் இருக்கிறது? என Google Map வைத்தே ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.<> Tamil Nilam <<>>என்ற செயலியில் Location-ஐ On செய்து, நீங்கள் இருக்கும் இடம், நிலம் போன்றவை தேர்ந்தெடுத்து ‘பட்டா’ என்ற இடத்தை கிளிக் செய்தால், அந்த இடம் யார் பெயரில் உள்ளது என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம். மேலும் FMB மற்றும் EC போன்றவற்றையும் பார்க்க முடியும். SHARE! பண்ணுங்க

News October 21, 2025

நாமக்கல்லில் கல்விக் கடன் வேண்டுமா..?

image

நாமக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் நாமக்கல் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் முகாம் வருகிற அக்.23ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தக் கல்வி கடன் முகாம் மாணவர்களின் உயர்கல்வி தொடர்ச்சியான நிதி ஆதரவாக அமைந்துள்ளது. இந்த முகாம் நடைபெறும் இடம் : பள்ளிபாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள 15 ஊராட்சி மன்ற அலுவலகங்களில் நடைபெறும்.

News October 21, 2025

நாமக்கல்: பேங்க் ஆஃப் பரோடா வங்கி வேலை!

image

நாமக்கல்: BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே<<>> கிளிக் செய்து வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.(SHARE IT)

error: Content is protected !!