News October 19, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 19, 2025
செங்கல்பட்டில் 28 பட்டாசு கடைக்கு அனுமதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், மாமல்லபுரம் ஆகிய காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க அனுமதி கோரி, 30க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர். இந்த மனுக்களை பரிசீலனை செய்து, 28 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கி, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ்குமார், நேற்று உத்தரவிட்டுள்ளார்.
News October 19, 2025
செங்கல்பட்டில் நிலம் வாங்க போறிங்களா?

1.நிலம் வாங்கும் முன், அது பட்டா நிலமா (அ) புறம்போக்கு நிலமா என அறிய வேண்டும்., 2.அதன் விலை நிலவரம் மற்றும் கோயில் நிலமா என்பதை விஏஓ மூலம் உறுதி செய்ய வேண்டும், 3.மேலும், பழைய/தற்போதைய உரிமையாளர்கள், தாய் பத்திரம், கடன் போன்ற ஆவணங்களைச் சரிபார்ப்பது அவசியம், 4.பட்டாவுடன் ஆதார் இணைக்க,<
News October 19, 2025
செங்கல்பட்டு: இலவச GAS சிலிண்டர் கிடைக்க இதை பண்ணுங்க!

செங்கல்பட்டு மக்களே உஜ்வாலா யோஜனா என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கபட்டுகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் <