News October 19, 2025
செங்கல்பட்டு: இரவு ரோந்து பணி காவலர் விவரம்

செங்கல்பட்டு இன்று (அக்.18) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News March 14, 2026
செங்கை: கதறிய மாணவி, கம்பி எண்ணும் காமுகன்!

திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் அருகே வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் அதே பகுதியை சேர்ந்த குமரேசன்(48) என்பவர் வீட்டுக்குள் சென்று விசாரிப்பது போல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் பயந்து போன அந்த மாணவி அலறி அடித்தபடி வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து சத்தம் போட்டுள்ளார். மேலும்போலீசார் குமரேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
News March 14, 2026
வேளச்சேரி–பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை

வேளச்சேரி–பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை இன்று முதல் (14.3.2026) தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆய்வு முடிவடைந்து தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த சேவை தற்போது தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்குவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதி மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News March 14, 2026
வேளச்சேரி–பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை

வேளச்சேரி–பரங்கிமலை வரையிலான பறக்கும் ரயில் சேவை இன்று முதல் (14.3.2026) தொடங்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு ஆய்வு முடிவடைந்து தொழில்நுட்ப குறைபாடுகள் சரிசெய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த இந்த சேவை தற்போது தொடங்கப்படுகிறது. இந்த ரயில் சேவை தொடங்குவதன் மூலம் பயணிகளின் போக்குவரத்து வசதி மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


