News October 18, 2025
நாகை மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

நாகை மாவட்டத்தில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் சிரமங்கள், புகார்கள் உள்ளிட்டவைகள் குறித்து விவசாயிகள் 1800-233-4233 அல்லது 81100 05558 என்ற பேரிடர் கால உதவி மைய எண்களை தொடர்பு கொண்டு தெரிவித்தால், உரிய நடவடிக்கை உடனே எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 19, 2025
நாகை: பாஜகவினர் திடீர் சாலை மறியல்

நாகை மாவட்டம், திருமருகல் பஸ் நிலையம் எதிரில் பாஜகவினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் (அக்.17) ஈடுப்பட்டனர். திருமருகல் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் சேரும் சகதியுமாக இருப்பதால், அதனை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். அதனை கண்டித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
News October 18, 2025
நாகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

நாகை மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News October 18, 2025
நாகை: இஸ்லாமிய மாணவர்கள் வெளிநாட்டில் படிக்க நிதி

வெளிநாட்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க இஸ்லாமிய மாணவ-மாணவிகளுக்கு, தலா ரூ.36 லட்சம் வீதம் என 10 மாணவர்களுக்கு ரூ.3.60 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பிக்க வருகிற 31-ந்தேதி கடைசி நாள் ஆகும். விருப்பமுள்ளர்கள் இதற்கான விண்ணப்பங்களை http://www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என நாகை மாவட்ட ஆட்சியர்