News October 18, 2025

நெல்லை: கார் கண்ணாடி சண்டையில் ஒருவர் கொலை!

image

ஸ்ரீவைகுண்டம் பகுதியை சேர்ந்த சிமெண்ட் வியாபாரி அருண்செல்வம் (33), தனது அண்ணனுக்கும் இசக்கிமுத்து என்ற போஸ் என்பவருக்கும் இடையே கார் கண்ணாடி உடைப்பு சமந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது . நேற்று நெல்லையில், போஸ் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளை மோதி அருண்செல்வத்தை கீழே தள்ளி, ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்தார். தடுக்க வந்த நண்பருக்கும் வெட்டு. இதுக்குறித்து சிவந்திபட்டி போலீசார் விசாரணை.

Similar News

News October 18, 2025

நெல்லை: IT வேலை வேண்டுமா? சூப்பர் வாய்ப்பு!

image

நெல்லை இளைஞர்களே, தமிழக அரசு, ஐடி துறையில் இளைஞர்களுக்கு எளிதில் வேலைகிடைக்கும் வண்ணம் அதற்கான பயிற்சிகளை இலவசமாகவும் வழங்கி வருகிறது. இதில் JAVA, C++, J2EE, Web Designing, coding, Testing என பல்வேறு Courseகள் உள்ளன. இங்கே <>கிளிக்<<>> செய்து கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். நல்ல சம்பளத்தில் உடனே IT வேலைக்கு செல்லுங்கள். நண்பர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.

News October 18, 2025

தலைமறைவாக இருந்த குற்றவாளி மகாரஷ்டிராவில் கைது

image

மானூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு விபத்து ஏற்படுத்திய வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் கிருஷ்ணா சேத்வால்(54) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். இவர் நீதிமன்ற விசாரணைக்கு 1 வருடம் 3மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த நிலையில் தனிப்படை போலீஸ் மகாராஷ்டிராவில் கைது செய்து இன்று நெல்லை அழைத்து வந்தனர்.

News October 18, 2025

நெல்லை: தீபாவளி ஒட்டி 1600 போலீசார் பாதுகாப்பு – எஸ்பி

image

தீபாவளிக்காக ஏஎஸ்பி டிஎஸ்பிக்கள் தலைமையில் 1600 போலீசார் மாவட்டம் முழுவதும் பணியில் உள்ளனர். அனைத்து காவல் நிலைய எல்லைகளிலும் 45 இருசக்கர வாகனங்கள் மற்றும் 36 நான்கு சக்கர வாகனங்களில் 24 மணி
நேரமும் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். 53 இடங்களில் வாகன சோதனைகள் மூலம் சந்தேகமான நபர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என எஸ்பி சிலம்பரசன் இன்று தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!