News October 18, 2025
ராணிப்பேட்டை: டிப்ளமோ போதும்.. ரயில்வேயில் வேலை

ரைட்ஸ் எனப்படும் ரயில்வே நிறுவனத்தில் சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் போன்ற பிரிவுகளில் காலியாக உள்ள 600 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அனைத்து பதவிகளுக்கும் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். இதற்கு 18- 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.16,338 -ரூ 29,735 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.12க்குள்<
Similar News
News December 18, 2025
ராணிப்பேட்டை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

அத்திப்பட்டு உடையார் தெருவைச் சேர்ந்தவர் சேட்டு (45). இவர், நேற்று(டிச.17) குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சேட்டு இறந்து விட்டதாகத் தெரிவித்தார். காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 18, 2025
ராணிப்பேட்டை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

அத்திப்பட்டு உடையார் தெருவைச் சேர்ந்தவர் சேட்டு (45). இவர், நேற்று(டிச.17) குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சேட்டு இறந்து விட்டதாகத் தெரிவித்தார். காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 18, 2025
ராணிப்பேட்டை: வாலிபர் தூக்கிட்டு தற்கொலை!

அத்திப்பட்டு உடையார் தெருவைச் சேர்ந்தவர் சேட்டு (45). இவர், நேற்று(டிச.17) குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே சேட்டு இறந்து விட்டதாகத் தெரிவித்தார். காவேரிப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


