News October 18, 2025
பெரம்பலூர்: இடை நின்ற மாணவன் பள்ளியில் சேர்ப்பு

பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு முடித்த கவி கிருஷ்ணா என்ற மாணவன் படிப்பை தொடராமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். மாணவனை சப்-இன்ஸ்பெக்டர் மார்க் ரேட் மேரி, மருதமுத்து ஆகியோர் இணைந்து மாணவனை பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு சேர்த்து கல்வியை தொடர ஆலோசனை வழங்கினர்.
Similar News
News October 19, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 18, 2025
பெரம்பலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News October 18, 2025
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு நடத்தப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து, மாவட்டத்தில் சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் <