News October 17, 2025

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் விழிப்புணர்வு

image

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் நாள்தோறும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, சென்னை, கோவை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் நிகில் குமார், இன்று ரயில் நிலையத்தில் உள்ள பிளாட்பாரங்களில் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

Similar News

News December 9, 2025

திருப்பத்தூர்: பிறந்த 3நாள் குழந்தை உயிரிழப்பு!

image

ஜோலார்பேட்டை அருகே திரியாலம் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி- அகிலா தம்பதிக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், குழந்தையின் உடல்நிலை சரி இல்லாததால் மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று (டிச.8) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இது குறித்து ஜோலார்பேட்டை போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News December 9, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.

News December 9, 2025

திருப்பத்தூர்: இரவு ரோந்து காவலர்களின் விவரம்!

image

திருப்பத்தூர் மாவட்டத்தில், நேற்று இரவு – இன்று (டிச.09) காலை வரை, ரோந்து பணியில் காவல் துறையினர் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு மேற்கொள்ள உள்ளனர். இதில் முக்கிய சாலைகள், குடியிருப்பு பகுதிகள், வர்த்தக மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை வலியுறுத்தி கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், அவசர நிலைகளில் உடனடி நடவடிக்கை எடுக்கவும் ரோந்து குழுக்கள் செயல்படுகிறது.

error: Content is protected !!