News October 17, 2025
பெண் காவலர்களுக்கு ஓய்வு அறையை திறந்து வைத்த எஸ்பி

அரியலூர் மாவட்ட கண்காணிப்பாளர் விஷ்வேஷ் இன்று (அக்.17) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் ஓய்வு அறையை திறந்து வைத்தார். பணிபுரியும் பெண் அமைச்சு பணியாளர்கள் மற்றும் பெண் காவலர்கள் பணி இடைவெளி நேரத்தில் ஓய்வு எடுக்கவும், கர்ப்பிணிகளுக்கு, உடல்நிலை சரியில்லாதவர்கள் பயன்பெறு வகையிலும், மேலும் அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும், புத்துணர்ச்சி பெறவும் குறிஞ்சி மகளிர் ஓய்வு அறை திறக்கப்பட்டது.
Similar News
News October 18, 2025
அரியலூர்: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

அரியலூர் மக்களே, பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <
News October 18, 2025
அரியலூர்: ஆன்லைனில் பட்டா பெறுவது எப்படி?

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <
News October 18, 2025
அரியலூரில் இடைவிடா மழை-இயல்பு வாழ்க்கை பாதிப்பு

அரியலூர் மாவட்டம் முழுவதும் நேற்று (அக்.17) முற்பகல் தொடங்கி இடைவிடாமல் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் வடிகால் இல்லாமல் மழைநீர் தேங்கி, சாலைகளில் கழிவுநீர் கலந்தது. மேலும் ஜெயங்கொண்டம், உடையார்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மின்தடை மற்றும் தீபாவளி வியாபாரிகள் சிரமம் ஆகியவை ஏற்பட்டன. இது ஒருப்பக்கம் இருக்க மாவட்டம் முழுவதும் குளிர்ந்த வானிலை ஏற்பட்டுள்ளது.