News October 17, 2025
தென்காசியில் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்!

தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தலை சிதைந்த நிலையில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடந்துள்ளது. தினசரி பயணிகள் அதிகமுள்ள இந்த ரயில் நிலையத்தின் 1-வது நடைமேடை அருகே இந்த உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டு, விரைந்து வந்து பார்த்தபோது இந்த கோர சம்பவத்தை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.இதுக்குறித்து ரயில்வே போலீசார் விசாரணை.
Similar News
News October 18, 2025
தென்காசி : HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

தென்காசி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க…
News October 18, 2025
குற்றாலம் 2வது நாளாக அனைத்து அருவிகளில் குளிக்க தடை

தென்காசி மாவட்டத்திற்கு வானிலை ஆய்வு மையம் நேற்றும் இன்றும் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் தென்காசி மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. குற்றால அருவிகளான மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது.
News October 18, 2025
தென்காசி: குடும்ப சொத்தில் கவனிக்க வேண்டியவை!

தென்காசி மக்களே, குடும்ப சொத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டியவை:
1. பதிவு செய்த பத்திரம்.
2. அனைத்து உரிமையாளர்களின் சம்மதமும் கையொப்பம் அவசியம்.
3. சொத்தில் கடன் உள்ளதா என EC மூலம் சரிபார்ப்பு.
4. சொத்தின் அளவுகள், எல்லைகள் சரிபார்ப்பு
5. அசல் தாய் ஆவணம்.
இதை கவனிக்கவில்லையேன்றால் வாரிசுகளுக்கு (அ) விற்கும் போது பிரச்சனை வரலாம். வாங்குறவங்களும் இத சரிபார்த்து வாங்குங்க…SHARE பண்ணுங்க..