News October 17, 2025
திண்டுக்கல்: மருமகனை கொன்ற மாமனார்!

திண்டுக்கல்: எரியோடு பண்ணப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகள் சௌபரணி புதுக்கோட்டையைச் சேர்ந்த கௌதம் என்பவரை 2021-ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று மாமனார் சரவணன், அவரது நண்பர் வேலுச்சாமி ஆகியோர் சீலப்பாடி அருகே காரில் வரும்போது மருமகன் கௌதம் கீழே தவறி விழுந்து விபத்தில் இறந்ததாக சொல்லப்பட்ட நிலையில், போலீஸ் விசாரணையில் மாமானாரே தள்ளி விட்டு கொன்றது தெரிய வந்தது.
Similar News
News October 18, 2025
திண்டுக்கல்: ஓட்டுநர் உரிமம் வேண்டுமா?

திண்டுக்கல் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <
News October 18, 2025
திண்டுக்கல்: கிராம ஊராட்சி செயலாளர் வேலை! அரிய வாய்ப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.15900 முதல் 50400 வரை வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் www.tnrd.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். கடைசி தேதி நவ.09 என மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். யாருக்காவது உதவும் அதிகம் SHARE பண்ணுங்க!
News October 18, 2025
திண்டுக்கல்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்து உழவன் செயலி வாயலாக Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!