News October 17, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை!

செங்கல்பட்டு காவல்துறை வருகின்ற வடகிழக்கு பருவமழைக்காக அறிவிப்பு ஒன்று இன்று (அக்.16) வெளியிட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் நீர் நிலைகளில் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நீர் நிலைகளின் அருகில் நின்று சிறுவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என செங்கல்பட்டு காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News October 18, 2025
செங்கல்பட்டு: Certificate தொலைஞ்சிருச்சா..கவலை வேண்டாம்!

செங்கல்பட்டு மக்களே உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது <
News October 18, 2025
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுக்கு அறிவுரை

இந்த தீபாவளியை மாசற்ற தீபாவளியாகக் கொண்டாட வேண்டுமென கலெக்டர் சினேகா கூறியுள்ளார். மக்கள் குறைந்த ஒலி, குறைந்த காற்று மாசு ஏற்படுத்தும் பசுமை பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்கும் வெடிகளை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் கூறினார்.
News October 18, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும்.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய அஞ்சல் கட்டண வங்கியில் இந்திய முழுவதும் காலியாக உள்ள 348 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதோனும் ஒரு டிகிரி முடித்த இதற்கு 18 வயது முதல் 30 வயது வரை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் <