News October 17, 2025
செங்கல்பட்டு காவல்துறை எச்சரிக்கை!

செங்கல்பட்டு காவல்துறை வருகின்ற வடகிழக்கு பருவமழைக்காக அறிவிப்பு ஒன்று இன்று (அக்.16) வெளியிட்டுள்ளது. தற்போது மழைக்காலம் என்பதால் நீர் நிலைகளில் தண்ணீர் அதிகமாக இருக்கும் என்பதால் அந்த நீர் நிலைகளின் அருகில் நின்று சிறுவர்கள் இளைஞர்கள் பொதுமக்கள் அனைவரும் செல்பி எடுப்பதை தவிர்க்க வேண்டும் என செங்கல்பட்டு காவல்துறை அறிவித்துள்ளது.
Similar News
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <
News December 8, 2025
செங்கல்பட்டு: டிகிரி போதும், ரூ.35,400 சம்பளம்!

செங்கல்பட்டு மக்களே, இந்தியன் இரயில்வே நிறுவனம் ஜூனியர் இன்ஜினியர்கள் பதவிக்கு 2,569 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு, டிப்ளமோ (அ) B.Sc பட்டப்படிப்பு முடித்தவர்கள் இங்கு <


