News October 17, 2025
தருமபுரி ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தருமபுரி மாவட்டத்தில் மின்சார சட்டம் 2003-படி செயல்படும் “நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம்” உறுப்பினரின் பதவிக்காலம், இது கடந்த 6ம் தேதி அன்று முடிவடைந்தது. இதையடுத்து புதிய உறுப்பினர் நியமனம் மேற்கொள்ளப்பட உள்ளது. நிதித்துறையில் 15-20 ஆண்டுகள் அனுபவமுள்ளவர்கள் தங்கள் சுயவிவரத்துடன் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு விரைவில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் ரெ.சதீஸ் நேற்று (அக்.16) அறிவித்துள்ளார்.
Similar News
News October 18, 2025
தருமபுரி:ஆன்லைன் மோசடி: பணத்தை 48 மணிநேரத்தில் மீட்கலாம்!

ஆன்லைன் பொருட்கள் விற்பனை, பகுதிநேர வேலை எனப் பல வழிகளில் ஆன்லைன் மோசடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீங்கள் பணத்தை இழந்தவுடன்,உங்கள் பணம் மோசடியாளர் கணக்கிற்கு சென்றுவிடும்.ஆனால் வங்கிகளுக்கிடையேயான பணப் பரிவர்த்தனைக்கு 48 மணிநேரம் ஆகும். மக்களே இப்படி நடந்தால் 1930 என்ற எண்ணிலோ (அ) <
News October 18, 2025
தருமபுரி: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

தருமபுரி மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News October 18, 2025
தருமபுரி: மக்களே கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!

தருமபுரியில் உள்ள பெரும்பாலானோருக்கு, இ-சேவை மையங்கள் எங்கு உள்ளன என்று தெரியவில்லை. அதை இப்போது எளிதில் கண்டு பிடிக்கலாம். ஆம்,<