News October 17, 2025
நாமக்கல்: இணைய வழி சைபர் மோசடி எச்சரிக்கை

தீபாவளி பண்டிகை முன்னிட்டு பொதுமக்களை குறி வைத்து குறைந்த விலையில் பட்டாசு மற்றும் பலகாரங்கள் குறைந்த விலையில் விற்பனை செய்வதாக கூறி இணையவழி சைபா் குற்றவாளிகள் பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மேற்கண்ட மோசடியால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சைபர் உதவி எண்: 1930 அல்லது www.cybercrime.gov.in மூலம் புகார்களை தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Similar News
News October 18, 2025
நாமக்கல்: பைக்,கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

நாமக்கல் மக்களே உங்கள் டிரைவிங் லைசன்ஸ், வண்டியின் ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா? கவலை வேண்டாம்! உடனே இங்கே<
News October 18, 2025
நாமக்கல்: ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். SHARE பண்ணுங்க!
News October 18, 2025
நாமக்கல் மக்களே இன்று கவனம்!

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக நாமக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையத்தால் தெரிவிக்கப்படுள்ளது. வெளியே செல்வோர் பாதுகாப்பாக செல்லவும். அதிகம் SHARE பண்ணுங்க!