News October 17, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து பணி – காவல்துறை அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (அக்.16) இரவு முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News October 18, 2025
கள்ளக்குறிச்சி: தீபாவளி பரிசு வழங்கிய ஒன்றிய கழக செயலாளர்.

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிறு பனையூர் ஊராட்சியில், நேற்று (அக்.17) தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. சிறு பனையூர் ஊராட்சி பாகம் என் 196-இல் மகளிர் அணி சேர்ந்த அனைவருக்கும் தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் ஆர்.பாரதிதாசன் அவர்கள் கலந்துகொண்டு வழங்கினார். நிகழ்வில் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
News October 17, 2025
கள்ளக்குறிச்சி: ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஓய்வூதியர்கள் குறை தீர்ப்பு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓய்வூதியர்கள் தங்களுக்கு உள்ள பல்வேறு விதமான பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்திடம் நேரடியாக எடுத்துரைத்தனர் இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News October 17, 2025
கள்ளக்குறிச்சி: 2,708 உதவிப் பேராசிரியர் வேலை.. APPLY NOW

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவிப் பேராசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சம்பளமாக ரூ.57,700 – ரூ.1,82,400 வழங்கப்படும். மேலும் விண்ணப்பிக்க மற்றும் கல்வி தகுதிகள் குறித்து அறிய இந்த <