News October 16, 2025
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

திருவாரூர், சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களில் தண்டு துளைப்பான், புகையான், இலை சுருட்டு புழு தாக்குதல்களும் உவர் தன்மையால் பாசிகள் பரவலாக காணப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்தும் வகையில் பூச்சிக்கொல்லிகள் மற்றும் பாசி தடுப்பு மருந்துகளை தெளித்து, நீர்நிலைகள் சீராக வற்றாமல் பராமரிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள விவசாயிகளை மாவட்ட ஆட்சியர் எச்சரித்து அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News October 17, 2025
திருவாரூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று (அக்.17) இரவு முதல் இன்று (அக்.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்தில் உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்களும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!
News October 16, 2025
திருவாரூர்: சிலிண்டர் வேண்டுமா? ஒரு Message போதும்!

திருவாரூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 16, 2025
திருவாரூர்: Voter ID இருக்கா? அப்போ இது கட்டாயம்!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் வாக்காளர்கள் அடையாள அட்டை எண்ணின் உதவியுடன், வாக்காளர் விவரங்கள், புதிய வாக்காளர் பதிவு மற்றும் திருத்தங்களை செய்ய விரும்புவோர் இனி எங்கும் அழைய வேண்டாம். உங்கள் போனில் <