News October 16, 2025
தருமபுரி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

சீட்டு நிறுவனங்கள் சீட்டு நிதி சட்டம் 1982-ன் கீழ் மட்டுமே செயல்படலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (அக்.16) வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே சட்டபூர்வமாக சீட்டு நடத்த அனுமதிக்கப்படும். இச்செய்தி மூலம் பொதுமக்கள் அங்கீகரிப்பு இல்லாத சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யாதிருப்பது அவசியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
Similar News
News October 17, 2025
தருமபுரி: 10th போதும் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிகளில் 7,267 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், செவிலியர், விடுதிக்காப்பாளர், செயலக உதவியாளர், கணக்காளர் போன்ற பணிக்கு <
News October 17, 2025
தருமபுரி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

தருமபுரி மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <
News October 17, 2025
தருமபுரி: சட்டப்பேரவையில் ஜி.கே.மணி கோரிக்கை

பென்னாகரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு விபத்து அவசர பிரிவு கட்டிடம், ஏரியூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கட்டிடங்கள், மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டிடம் போன்றவற்றை சட்டமன்றத்தில் (அக்.16) பெண்ணாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.