News October 16, 2025

இனி பதிவுசெய்யப்பட்ட சீட்டு நிறுவனங்கள் மட்டுமே அனுமதி

image

சீட்டு நிறுவனங்கள் சீட்டு நிதி சட்டம் 1982-ன் கீழ் மட்டுமே செயல்படலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (அக்.16) வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே சட்டபூர்வமாக சீட்டு நடத்த அனுமதிக்கப்படும். இச்செய்தி மூலம் பொதுமக்கள் அங்கீகரிப்பு இல்லாத சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யாதிருப்பது அவசியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Similar News

News October 17, 2025

தருமபுரி மாவட்ட காவல்துறை இரவு ரோந்து விபரம்

image

தருமபுரி மாவட்டம் முழுவதும் (அக்.16) இரவு 9 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மாவட்ட காவல் துறையால் வெளியிடப்பட்டுள்ளது. திரு. ரவிச்சந்திரன் தலைமையில் ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்களின் விவரம் மற்றும் தொடர்புக்கொள்ள தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு 100 அல்லது 04342-233850 உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் ஷேர் செய்யவும்

News October 16, 2025

தருமபுரி மக்களுக்கு ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

சீட்டு நிறுவனங்கள் சீட்டு நிதி சட்டம் 1982-ன் கீழ் மட்டுமே செயல்படலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் இன்று (அக்.16) வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மட்டுமே சட்டபூர்வமாக சீட்டு நடத்த அனுமதிக்கப்படும். இச்செய்தி மூலம் பொதுமக்கள் அங்கீகரிப்பு இல்லாத சீட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யாதிருப்பது அவசியம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

News October 16, 2025

டாக்டர் அம்பேத்கர் விருது விண்ணப்பிக்கலாம்

image

2025ஆம் ஆண்டிற்கு பட்டியல இன மக்களின் முன்னேற்றத்திற்கான தொண்டாற்றி வரும் தன்னார்வலர்களுக்கு டாக்டர்.அம்பேத்கர் விருது வழங்கப்படுகின்றது. எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தன்னார்வலர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு ஆதிதிராவிடர் நல ஆணையர் அலுவலகம் சென்னை-05 அறிந்து கொள்ளலாம்.

error: Content is protected !!