News October 16, 2025

திண்டுக்கல்: தம்பதி உட்பட 4 பேர் மீது குண்டாஸ்!

image

திண்டுக்கல்: பழனி அடுத்த ஆண்டிநாயக்கன்வலசு அருகே தனியார் தோட்டத்தில் சாராயம் காய்ச்ச் விற்பதாக மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நடந்த சோதனையில் ரவி(49), அவரது மனைவி புஷ்பா(42), வேலுச்சாமி(62) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், கத்தியை காட்டி வழிப்பறி செய்த புகாரில் அன்பழகன்(23) என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது.

Similar News

News October 16, 2025

திண்டுக்கல்லில் பிஸ்னல் ஆசையா? சூப்பர் மானியங்கள்

image

திண்டுக்கல் மக்களே.., பிஸ்னஸ் செய்ய ஆசையா..? தமிழக அரசின் பல்வேறு மானியம் திட்டங்கள் உள்ளன.

1)ஆவின் பால் கடை வைக்க மானியம்: https://tahdco.com/
2)இளைஞர்கள் தொழில் தொடங்க மானியம்: https://msmeonline.tn.gov.in/uyegp
3)முதல்வர் மருந்தகம் வைக்க மானியம்: https://mudhalvarmarundhagam.tn.gov.in/
4)கோழிப் பண்ணை மானியம்(அருகே உள்ள கால்நடை மருத்துவமனையை அணுகவும்)
உடனே SHARE!

News October 16, 2025

திண்டுக்கல்: 13 ஆண்டுகள் தலைமறைவான குற்றவாளி கைது

image

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு கொலை முயற்சியில் ஈடுபட்டது கேரளா மாநிலத்தைச் சேர்ந்த வர்கீஸ்(40) என்பதை திண்டுக்கல் வடக்கு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பிணையில் வந்த அவர் 13 ஆண்டுகள் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த நிலையில் நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் விதிக்கப்பட்டது. இந்நிலையில்,அவரை எர்ணாகுளத்தில் போலீசார் கைது செய்தனர்.

News October 16, 2025

திண்டுக்கல்: +2 போதும் ரூ.60,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

திண்டுக்கல் மக்களே, மத்திய அரசின் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள உதவியாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு பணிக்கேற்ப 12ம் வகுப்பு முதல் டிகிரி வரை படித்திருக்க வேண்டும். சம்பளம் ரூ. 19,900 முதல் ரூ.63.200 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவகள் வரும், 23ம் தேதிக்குள் <>இந்த லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதை SHARE செய்யவும்.

error: Content is protected !!