News October 16, 2025
கனமழை: 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலியாக நெல்லையை தொடர்ந்து மேலும் 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News October 16, 2025
12வது போதும்.. RRB-ல் 2424 காலியிடங்கள்!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2424 Commercial – Ticket Clerk பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12வது தேர்ச்சி பெற்ற 18- 30 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். 4 கட்ட தேர்வுக்கு பிறகு தேர்ச்சி பெறுவோருக்கு ₹21,700 சம்பளம் வழங்கப்படும். இதற்கு வரும் 21-ம் தேதி முதல் நவம்பர் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். முழு தகவலுக்கு <
News October 16, 2025
Google தேடலில் ஆபாச தளங்கள் வராமல் Lock செய்வது எப்படி?

குழந்தைகள் போனை தனியாக நோண்டி கொண்டிருக்கும் போதும், ஆபாச தளங்கள் கூகுளில் வராமல் இருக்க, இந்த <
News October 16, 2025
மக்களுக்காக மனமுருகி பிரார்த்தனை செய்த PM மோடி

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க PM மோடி ஆந்திராவிற்கு சென்றுள்ளார். இதனிடையே ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் மோடி வழிபாடு செய்தார். வேஷ்டியுடன் கோயிலுக்கு வந்த அவர் மனமுருகி சாமி தரிசனம் செய்தார். இந்திய மக்களின் ஆரோக்கியத்துக்காக பிரார்த்தனை செய்ததாக மோடி தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவரின் சாமி தரிசன போட்டோஸை மேலே SWIPE செய்து பாருங்கள்.