News October 15, 2025

புதுவை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

image

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 55 சதவீதத்தில் இருந்து 58 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இந்த அகவிலைப்படி உயர்வானது மத்திய உள்துறை அமைச்ச கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் புதுச்சேரியிலும் அம் லுக்கு வந்துள்ளது. இதனால் புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியானது 58 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை 1-ம் தேதியை அடிப்படையாக கொண்டு இந்த அகவிலைப்படி உயர்வு அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News October 15, 2025

புதுவையில் டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

image

புதுவை, அரியாங்குப்பத்தை சேர்ந்த சிவபாண்டியனுக்கு, சத்யா என்ற மனைவி உள்ளார். சிவபாண்டியன் தினமும் மது குடித்து வந்தார். குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட அவர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு கடந்த 2 மாதமாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். மன உளைச்சலில் இருந்த சிவபாண்டியன் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

News October 15, 2025

புதுச்சேரி: டிகிரி போதும்..அரசு வேலை!

image

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் 3073 காலிபணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.வகை: மத்திய அரசு வேலை
2.பணி : Sub-Inspector
3.கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5.வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6.கடைசி நாள்: 16.10.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே <<>>CLICK செய்க.
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 15, 2025

புதுவை: மறுவாழ்வு மையத்தில் இருந்தவர் தற்கொலை

image

அரியாங்குப்பம் உப்புக்கார வீதியைச் சேர்ந்தவர் டிரைவர் சிவபாண்டியன் (52). இவருக்கு மது பழக்கம் இருந்ததால் இவர் வானூர் போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர், மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அதிகாலை வீட்டில் சிவபாண்டியன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் அரியாங்குப்பம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!