News October 15, 2025
தஞ்சாவூர்: ஆசிரியரிடம் தங்க நகை வழிப்பறி

பாபநாசம் அருகே மாத்தூரைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை கோமதி(44). இவர் பணி முடிந்து மொபெட்டில் தஞ்சாவூர்-கும்பகோணம் பிரதான சாலையில் சென்றபோது, தலைக்கவசம் அணிந்த மர்ம நபர் ஒருவர் அவரிடமிருந்து 6 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றார். இதில் கீழே விழுந்த கோமதிக்கு லேசான காயம் ஏற்பட்டது. இது குறித்து அய்யம்பேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 16, 2025
தஞ்சாவூர்: சிலிண்டர் வேண்டுமா? ஒரு Message போதும்!

தஞ்சாவூர் மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!
News October 16, 2025
தஞ்சை: கஞ்சா விற்பனையில் ஐந்து நபர்கள் கைது

தஞ்சாவூர் மாவட்டம், பட்டீஸ்வரம் காவல் நிலைய போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் அதே பகுதியை சார்ந்த தாஸ், ராஜமாணிக்கம், அஸ்வின், சஞ்சய், வீரமணி ஆகியோரின் இல்லங்களில் சோதனை நடத்தியதில் 1.100 கிலோ கஞ்சா, கஞ்சா விற்ற பணம் ரூ.15,000 கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட 5 நபர்களை கைது செய்து, விசாரணைக்கு உட்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
News October 16, 2025
தஞ்சை: டிகிரி போதும் ரயில்வேயில் வேலை

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<