News October 15, 2025
காட்பாடி ரயில் நிலையத்தில் போலி TTR!

காட்பாடி ரயில் நிலைய நுழைவுவாயில் அருகே நேற்று சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த நபரை காட்பாடி ரயில்வே போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஹர்ஷித் ரஸ்தோகி (38), எனவும் தான் டிக்கெட் பரிசோதகர் என கூறினார். அடையாள அட்டையை சோதனை செய்த போது அவர் போலி டிக்கெட் பரிசோதகர் என தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிந்து ஹர்ஷித் ரஸ்தோகியை கைது செய்தனர்.
Similar News
News October 15, 2025
குடியாத்தம் அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த ஆட்சியர்

வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ.40 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள தலைமை மருத்துவமனையை ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று (அக்.15) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்) பியூலா ஆக்னஸ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுடலைமுத்து, வட்டாட்சியர் பழனி உட்பட பலர் உடனிருந்தனர்.
News October 15, 2025
வேலூர் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் கைது

வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இ பிரிவில் ஏழுமலை பணியாற்றி வந்துள்ளார். வேலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வன பாதுகாவலராக பணி செய்து ஓய்வு பெற்ற ஜெயவேல் உயிரிழந்த நிலையில் அவருக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க ஏழுமலை ஜெயவேலின் மனைவியிடம் 10 ஆயிரம் லஞ்சமாக பெறும்போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடிபட்டார். ஏழுமலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 15, 2025
வேலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

வேலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <