News October 15, 2025
திருப்பத்தூர்: வீட்டில் இருந்த வாகனத்திற்கு தீ!

ஆம்பூர் அடுத்த பெரியமலையாம்பட்டு பகுதியை சேர்ந்த மஞ்சு என்பவர் தனது இருசக்கர வாகனத்தை நேற்று (அக்.14) இரவு தனது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்துள்ளார். நள்ளிரவில் மர்மநபர் ஒருவர் மஞ்சுவின் இருசக்கர வாகனத்தை தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் உமராபாத் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.
Similar News
News October 15, 2025
திருப்பத்தூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில் !

திருப்பத்தூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? TN Smart என்ற <
News October 15, 2025
திருப்பத்தூர்: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் <
News October 15, 2025
திருப்பத்தூர் பெற்றோர்கள் கவனத்திற்கு..!

திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தனது சமூக வலைத்தள பக்கத்தில், தற்போது மழை காலம் என்பதால் நீர் நிலைகள் நிரம்பும் அபாயம் உள்ளது. எனவே சிறுவர்களை ஏரி, குளம், நீர் நிரம்பிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்க வேண்டாம் என்றும் நமது பிள்ளைகளை காப்பது நமது கடமை எனவே எச்சரிக்கையுடன் இருக்க எனவும் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே வீட்டில் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனியுங்கள். ஷேர்!